Skip to content

March 2025

தஞ்சை மாநகராட்சி: ரூ.15.38கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்  இன்ற  நடந்தது. மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி கவுன்சிலரும், கணக்கு… Read More »தஞ்சை மாநகராட்சி: ரூ.15.38கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

இன்று காலை  மியான்மரில  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து பக்கத்து நாடான தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில்… Read More »தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகிர் மகன் நிஷார் இவர் சவுதி அரேபியன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சானியா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில்… Read More »காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

26தேர்தல்: திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி- பொதுக்குழுவில் விஜய் பேச்சு

தவெக பொதுக்குழுவில்  கட்சித்தலைவா் நடிகர் விஜய் பேசியதாவது: மாநாட்டில்  தொடங்கி இன்று பொதுக்குழு வரை தடைகள்.  எப்படி எல்லாம் தடைகள்.  அத்தனை தடைகளையும் தாண்டி  சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான்  இருக்கிறது. அது… Read More »26தேர்தல்: திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி- பொதுக்குழுவில் விஜய் பேச்சு

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம்…வதந்தி என விளக்கம்…!

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது வெறும் வதந்தி என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்”, ’கண்ணப்பா’ உள்ளிட்ட… Read More »நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம்…வதந்தி என விளக்கம்…!

மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையாக உள்ளது மியன்மர். இங்கு இன்று காலை  11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்… Read More »மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள்… Read More »திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

தவெக பொதுக்குழுவில்  ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: விஜய் இனி தளபதி இல்லை.  வெற்றி தலைவர்  என அழைக்க வேண்டும்(விசில் சத்தம்) 72ல்  எந்த ராமச்சந்திரன் திமுகவை எதிர்த்து கட்சித்தொடங்கினாரோ அவரது பெயரில் உள்ள  மண்டபத்தில்… Read More »தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

கோவை…கூரியரில் போதை பொருட்கள் விற்பனை…. 7 பேர் கைது…. 25 லட்சம் பணம்- கார் பறிமுதல்….

கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கோவை மாநகர காவல்… Read More »கோவை…கூரியரில் போதை பொருட்கள் விற்பனை…. 7 பேர் கைது…. 25 லட்சம் பணம்- கார் பறிமுதல்….

error: Content is protected !!