Skip to content

March 2025

திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுரையின்படி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் மகளிர் தொண்டரணி… Read More »திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

7 மாநில முதல்வர்கள் கூட்டம் -சென்னையில் 22ம் தேதி ஸ்டாலின் கூட்டுகிறார்

  • by Authour

மக்களவை தொகுதி மறு சீரமைப்பு அடுத்த வருடத்தில்  மேற்கொள்ளப்பட விருக்கிறது. ம மக்கள் தொகை அடிப்படையில்   தொகுதிகள் மறு  சீரமைப்பு செய்யப்பட்டால் தென் மாநிலங்களின்  எம்.பிக்கள்  தொகுதி  குறைக்கப்படும் ஆபத்து உள்ளது.  குறைக்காவிட்டாலும்,  வட… Read More »7 மாநில முதல்வர்கள் கூட்டம் -சென்னையில் 22ம் தேதி ஸ்டாலின் கூட்டுகிறார்

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தீர்த்தக்குடம்-முளைப்பாரி ஊர்வலம்…

கரூரை அடுத்த ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன், ஸ்ரீ மஹா முத்துசாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு புனித தீர்த்தம் மற்றும்… Read More »கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தீர்த்தக்குடம்-முளைப்பாரி ஊர்வலம்…

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்…..

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ள எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்… Read More »எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்…..

மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக  மாநில பட்ஜெட் தொடருக்கான  சட்டமன்ற கூட்டம் இன்று  தொடங்கியது.  நிதித்துறை பொறுப்பை  வகிக்கும் முதல்வர் சித்தராமையா  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில்   மேகதாது அணை குறித்து அவர்  கூறியதாவது: மேகதாது அணை… Read More »மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

திருவண்ணாமலை கோவிலில் நடிகை அமலாபால் குடும்பத்துடன் சாமி தரிசனம்….

  • by Authour

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகை அமலா பால், தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது நடிகை அமலா பாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும்… Read More »திருவண்ணாமலை கோவிலில் நடிகை அமலாபால் குடும்பத்துடன் சாமி தரிசனம்….

error: Content is protected !!