Skip to content

March 2025

திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் to பர்கூர் செல்லும் சாலையில் உள்ள கெஜநாயக்கன்பட்டியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான், , ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு… Read More »திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

உயிருக்கு போராடும் நடிகர் அபினய்… கல்லீரல் நோயால் அவதி…

தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’, தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள நடிகர் அபினய் (43), ‘Liver Cirrhosis’ (கல்லீரலின் சிரோசிஸ்) எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »உயிருக்கு போராடும் நடிகர் அபினய்… கல்லீரல் நோயால் அவதி…

திருப்பதி ஏழுமலையான் கோயில்…அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசால் வடை…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசாலா வடை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக கடந்த 1985ம் ஆண்டு… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயில்…அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசால் வடை…

கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யா கே.வி.ராமசாமி புதல்வரும், கரூர் மாவட்ட அயலக அணி தலைவருமான   K.V.R வெங்கடேஷ்  இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்..… Read More »கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம்…

சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த கீழசிந்தாமணி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீருக்காக விநியோகிக்கப்படும் போர்வெல் பழுதாகி இருந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

புதிய காய்கனி மார்க்கெட் கட்டுமான பணி: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு  கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் இங்கிலீஷ் காய்கனி, நாட்டு காய்கனி, தக்காளி, வெங்காயம், உருளை, சேனை ,கருணை கிழங்கு, மாங்காய், தேங்காய்,  புஷ்பம், பழக்கடைகள் என… Read More »புதிய காய்கனி மார்க்கெட் கட்டுமான பணி: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

இந்தி பேசும் மாநிலங்களில் வேறு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை குறைவு

  • by Authour

நெதர்லாந்தை சேர்ந்த Global Data Lab என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக உள்ளதாகவும் அதே நேரத்தில்… Read More »இந்தி பேசும் மாநிலங்களில் வேறு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை குறைவு

திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் பகுதி செயலாளர் ரோஜர் முன்னிலையிலும்,காந்தி… Read More »திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…   திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி கணினி அறிவியல்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!