Skip to content

March 2025

அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

  • by Authour

 சென்னை  தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி  கூட்டத்தில்  தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு: ஜெயக்குமார்(அதிமுக): தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்… Read More »அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,… Read More »அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர்  டிம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. அதன்படி, சோயாபீன்ஸ், சோளம், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்ற… Read More »அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

அரியலூர்….கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் விதைப்பந்து விதைக்கும் விழா…

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வன உயிரினங்களுக்கும் உணவு வழங்க வேண்டிய அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்களில் விதைப்பந்து தயாரிக்கப்பட்டு கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில்… Read More »அரியலூர்….கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் விதைப்பந்து விதைக்கும் விழா…

கோவை பாரதியார் பல்கலை., வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்… மாணவர்களுக்கு விடுமுறை..

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிட வேலைகள் நடைபெறும் பகுதியில் இன்று சிறுத்தை நடமாடியதாக… Read More »கோவை பாரதியார் பல்கலை., வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்… மாணவர்களுக்கு விடுமுறை..

101 பேருக்கு நலவாரிய உறுப்பினர்அட்டை- அப்துல்லா எம்.பி. வழங்கினார்

புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் எம். எம்.அப்துல்லா அலுவலகத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம் எம்.அப்துல்லா எம்.பி,  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை 50பேருக்கும்,… Read More »101 பேருக்கு நலவாரிய உறுப்பினர்அட்டை- அப்துல்லா எம்.பி. வழங்கினார்

டிராகன் பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி….

ராகன்’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை  நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன்,… Read More »டிராகன் பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி….

திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று  பிளஸ்1 தேர்வு  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946… Read More »திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

சிவாஜி வீடு ஜப்தி: உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு…

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் மூத்த மகன் ராம்குமார்,  இவரது மகன் துஷ்யந்த்,  சக்சஸ் என்ற படத்தின் மூலம்அறிமுகமானார். பின்னர்  படத்தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார். இதற்காக அவர்  ஒரு நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக… Read More »சிவாஜி வீடு ஜப்தி: உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு…

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்… நடிகை நயன்தாரா கோரிக்கை..

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.சில மாதங்களுக்கு முன் இவரது திருமணத்தை குறித்த நெட்பிளிக்ஸ் ஆவண திரைப்படம் வெளியாகி… Read More »தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்… நடிகை நயன்தாரா கோரிக்கை..

error: Content is protected !!