Skip to content

March 2025

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபிக்கான கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடந்தது.  ஏற்கனவே  ஏ பிரிவில் இரு அணிகளும் அரை இறுதிப்போட்டிக்கு  தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்த போட்டி சம்பிரதாயத்துக்காக இந்த போட்டியில் மோதின.  டாஸ்வென்ற நியூசிலாந்து … Read More »சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

  • by Authour

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

திருச்சி சர்வ தேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவர்… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் கேண்டீன் உரிமம் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்..

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். சென்னை முழுவதும் தியேட்டர்களில் சோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ் 2  மொழித்தேர்வு நடந்தது.   காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகள் கூறும்போது,  தேர்வு என்றதும்… Read More »தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ்2 தேர்வு  தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வு நடந்தது.  தேர்வில்  முறைகேடுகளை தடுக்க  பல்வேறு   பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த தேர்வு நடந்து… Read More »புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை…

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூரில் இன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்த நிலையில், இன்று காலை கிருஷ்ணகுமார் தனது மனைவி சங்கீதாவை துப்பாக்கியால்… Read More »கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி  மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (03.03.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள் மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெள்ளை… Read More »அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

error: Content is protected !!