Skip to content

March 2025

விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10  மணிஅளவில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில்  வந்த … Read More »விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

  • by Authour

சென்னையின்  கடந்த 25ம் தேதி  அடுத்தடுத்து 6 இடங்களில்  செயின்பறிப்பு  நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

  • by Authour

சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.… Read More »சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே… Read More »செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு நேற்று நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை… Read More »பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

அசத்தல் அறிவிப்பு : இனி எத்தனை முறை வேண்டுமானலும் பஸ்சில் பயணிக்கலாம்..!

மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், மின்னனு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக “சிங்கார… Read More »அசத்தல் அறிவிப்பு : இனி எத்தனை முறை வேண்டுமானலும் பஸ்சில் பயணிக்கலாம்..!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்- நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன் (வயது 66) இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். மருமகள் அஸ்வினி கடலூரில் தங்கி இருந்து… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

உதகை அருகே புலி தாக்கி வாலிபர் பலி…

  • by Authour

உதகை அருகே உள்ள கவர்னர் சோலை பகுதியில் உள்ள  கொல்லகோடு மந்தை  சேர்ந்தவர்  கேந்தர் குட்டன்(38) தோடர் பழங்குடியினத்தை சார்ந்த இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் நிலையில் நேற்று மாலை… Read More »உதகை அருகே புலி தாக்கி வாலிபர் பலி…

கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..

கரூரில் கோடைகாலங்களில் கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அயராது பாடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம்… Read More »கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..

error: Content is protected !!