Skip to content

April 2025

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாகையில்… Read More »சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

  • by Authour

 பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர்  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு  நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை… Read More »பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcஇஸ்ரோ முன்னாள் தலைவர்  கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.       வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார்.  ,இவர்   1994- 2003… Read More »இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை : ஜூனில் விண்ணப்பம்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  சட்டமன்றத்தில்  கூறியதாவது: தமிழ்நாட்டில் சுமார் 1கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  4ம் கட்டமாக வரும்   தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும்… Read More »விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை : ஜூனில் விண்ணப்பம்

கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான வாடிவாசல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட… Read More »கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

  • by Authour

ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில்  பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.  மாநாட்டை துணை  ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார். இந்த  மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

  • by Authour

உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை… Read More »கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்… Read More »நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

error: Content is protected !!