Skip to content

April 2025

போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த நிலையில்… Read More »போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் நித்தியா தம்பதியினருக்கு சபரி வாசன் என்ற மகன் உள்ளார். சபரி வாசன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்… Read More »திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

தேர் திருவிழா. திருச்சி -தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

https://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBhttps://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHதிருச்சிராப்பள்ளி, தெப்பக்குளம், வாணப்பட்டரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 22.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று நடைபெற உள்ளதால், தேர் செல்லும் வீதிகளான வாணப்பட்டரை தெரு, வடக்கு ஆண்டார் வீதி, கீழ… Read More »தேர் திருவிழா. திருச்சி -தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை

பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHhttps://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் காலம் நிலவி வருகிறது இதனால் பாம்புகள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குளிர்ந்த சூழ்நிலையை நோக்கி நகர்கின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாம்புகள் பிடிபடுவது தொடர் கதையாகி… Read More »பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fகரூரில் சீரடி சாய்பாபாவின் புனித பாதுகை தரிசனத்திற்காக, சீரடியில் இருந்து பாதுகை எடுத்து வரப்பட்டு, கரூர் பாபா கோவிலில் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்க்காக எடுத்து வந்தனர். பாதுகைகளை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பெண்கள்… Read More »சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2F கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும்… Read More »தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/4W5hyTrbOFM?si=paT-1qsAFaZu1qkpசாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து பிரதான கட்சி தலைவர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றிடுமாறு கட்சியினருக்கு கட்டளையிட்டனர். இதற்கு… Read More »திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…

மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் , மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய புதுகை கலெக்டர்…

error: Content is protected !!