Skip to content

April 2025

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கோவையில் இருந்து இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரு இளைஞர்களின் தொடர் பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.… Read More »பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்…

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக அரசை பொறுத்தவரை எந்த திட்டமாக சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கத்தோடு இருக்க வேண்டும். ஒன்றிய… Read More »புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்…

ஜோதிகா இல்லையென்றால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது…” ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா நெகிழ்ச்சி…

  • by Authour

ஜோதிகா இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி… Read More »ஜோதிகா இல்லையென்றால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது…” ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா நெகிழ்ச்சி…

திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையையொட்டி கால்பந்தாட்ட போட்டி  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் மகேஷ் வழிகாட்டுதலின் பேரில்  அரியமங்கலத்தில் நடைபெற்றது‌.  மாநகர… Read More »திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், உடனடியாக அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் … Read More »புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்து, 3 பேர் காயம், டிரைவர் கைது….

சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது. நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் மதுபோதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வரும்போது கிண்டி… Read More »நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்து, 3 பேர் காயம், டிரைவர் கைது….

error: Content is protected !!