Skip to content

April 2025

அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வேலூர்… Read More »அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

நடிகர் ஸ்ரீ உடல்நிலை: டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலைக் குறித்து… Read More »நடிகர் ஸ்ரீ உடல்நிலை: டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

இன்று உலக பாரம்பரியதினம்: கட்டணமின்றி சித்தன்னவாசலை ரசித்த சுற்றுலா பயணிகள்

  • by Authour

இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று உலக பாரம்பரிய சின்னங்களை பார்க்க தொல்லியல் துறை கட்டணம் வசூலிக்காது இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை வழக்கம் போல அறிவித்தது. இதைத்தொடர்ந்து மகாபலிபுரத்தில்… Read More »இன்று உலக பாரம்பரியதினம்: கட்டணமின்றி சித்தன்னவாசலை ரசித்த சுற்றுலா பயணிகள்

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்… Read More »இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் ஏப்ரல் 15 ம் தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளராக… Read More »திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

  • by Authour

ஐபிஎல் போட்டியில் 34வது லீக் ஆட்டம் நேற்று மும்பையில் நடந்தது. வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்தெடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் துவக்க வீரர்களாக… Read More »ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது

திருச்சி திருவானைக்கோவில் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சித்தார்த் (34). இவர் ஏப் 14ம் தேதி தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் ஏப்.15ம் தேதி வந்து பார்த்தபோது பைக் திருட்டுபோனது… Read More »திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது

பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி புங்கனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவரது மகன் அகிலேஷ் திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 4 பேர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.… Read More »பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

திருச்சி உறையூர், நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (42), ஐடி  ஊழியர். தன் வீட்டில்  திருட்டு சம்பவங்களை தடுக்க  கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். கடந்த  14ம் தேதி கண்காணிப்பு கேமராவை சிலர் திருடிச்சென்று விட்டனர்.… Read More »திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

error: Content is protected !!