Skip to content

April 2025

திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடு அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள 1250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதீதிஸ்வரர் ஆயலத்தில் இன்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்… Read More »திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

ஆம்பூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. கொலையா? தற்கொலையா?..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் மயானத்தின் அருகில் அழுகிய நிலையில் , அருகில் மண்டை ஓட்டுடன் ஆண் சடலம் இருப்பதாகவும் அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாக… Read More »ஆம்பூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. கொலையா? தற்கொலையா?..

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்

காமன்வெல்த் போட்டியிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிலும்  பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர்  பெண் எஸ்.ஐ.  பி.அனுராதா. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த   இவர் தற்போது  பட்டுக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், … Read More »காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்

ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த… Read More »ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம்….

  • by Authour

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இன்று வசி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. நடந்த முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல்… Read More »பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம்….

பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக கௌரவ தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள… Read More »பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம்(Lent Days)  கடந்த மார்ச்  6ம் தேதி  சாம்பல் புதனுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகள் பிடித்து  ஆங்காங்கே   பவனி சென்றனர். மறுநாள் (திங்கள்) முதல்… Read More »நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளபாளையம் அரசு மதுபான கடையில் இரவில் பின்புறமாக சுவரை துளையிட்டு சுமார் 150 க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்களை திருடி சென்றனர் இதில் 28 ஆயிரம்… Read More »கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு

அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைமை முப்தியுமான மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பத்வா எனும் நோட்டீசை வெளியிட்டுள்ளார். பத்வா… Read More »தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு

கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

  • by Authour

தமிழகத்தில் கட்டுமான தொழில் மிகவும் பிரசித்தமானது. இந்த தொழில் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.  கட்டுமான தொழிலின்  முக்கியமான மூலப்பொருள் மணல்.  தமிழகத்தில் இப்போது ஆறுகளில் மணல் எடுப்பது … Read More »கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

error: Content is protected !!