Skip to content

April 2025

திருச்சி அருகே ஓடும் ரயிலில் பெண் திடீர் சாவு….

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமமூர்த்தி… Read More »திருச்சி அருகே ஓடும் ரயிலில் பெண் திடீர் சாவு….

மமக மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் சிக்கிய 3 பேர்

  • by Authour

திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். இவரது மகன் பாகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ்,… Read More »மமக மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் சிக்கிய 3 பேர்

தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரியகோயில் வடிவமைப்பை வைக்க வேண்டும். தற்போது வடநாட்டு மந்திர் கோயில் வடிவமைப்பை அகற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சரை வலியுறுத்தி தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில்… Read More »தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

  • by Authour

ராஜஸ்தானைச் சேர்ந்த புப்ராஜு சவுத்ரி மற்றும் கமலாதேவி தம்பதியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்து குஷைகுடாவில் கிருஷ்ணாநகர் காலனியில் வசித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு, கமலாதேவியின் கணவர் புப்ராஜ் சவுத்ரி உடல்நலக்குறைவால்… Read More »வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டிரம்ப்!..

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே,… Read More »பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டிரம்ப்!..

திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

ரெட்டியூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூபாய் 51.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட ரெட்டியூர்… Read More »திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

கோவை, பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து… Read More »கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகிறார்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த  நிலையில்,  புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா… Read More »பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகிறார்

நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

தமிழ்த்திரை உலகில்  நகைச்சுவை மட்டுமல்லாமல்,  வில்லன்,   குணசித்திர வேடங்களில் நடித்து முத்திரை  பதித்தவர் நடிகர் நாகேஷ் .இவரது  பேரன் கஜேஷ் நாகேஷ்,  இவர் இப்போது கதாநாயகனாக நடிக்கிறார்.  இவர்  நடித்துள்ள படம், ‘உருட்டு உருட்டு’.… Read More »நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்..

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி… Read More »உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்..

error: Content is protected !!