Skip to content

April 2025

குளித்தலை அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்… கோலாகலம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி… Read More »குளித்தலை அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்… கோலாகலம்..

போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் அடிதடி வழக்கில் தினேஷ் என்பவரை நடுக்காவேரி போலீசார்  கைது செய்தனர்.  இதனை கண்டித்து தினேசின் தங்ககைள் கீர்த்திகா(29), மேனகா (31)  ஆகியோர்  போலீஸ் நிலையம் முன்  விஷம் குடித்தனர். இதில் … Read More »போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோவையில் மருதமலை அடிவாரத்தில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம்… Read More »கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

பாமக தலைவர் பதவி: அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

  • by Authour

பாமக  கட்சியின் நிறுவனர்  டாக்டர் ராமதாஸ். இவரே சில வருடங்கள் அந்த கட்சியின் தலைவராக இருந்தார். பின்னர்  ஜி.கே. மணியை கட்சியின் தலைவராக நியமித்தார்.  ஒரு வருடத்திற்கு முன்  ராமதாசின் மகன்  டாக்டர் அன்புமணியை… Read More »பாமக தலைவர் பதவி: அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

  • by Authour

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ் ச்சி  நடந்தது. இதில்   மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு  ஸ்கூட்டர்களை  வழங்கினார்.… Read More »கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

கோவை   மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் இன்று   மாவட்ட பொறுப்பு  அமைச்சரும், மின்துறை அமைச்சருமான   செந்தில் பாலாஜி  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ரூ.54 கோடியே 60 லட்சம் மதிப்பில் முடிவுற்ற நலப்பணிகளை தொடங்கிவைத்தார். புதிய பணிகளுக்கு… Read More »கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

திருச்சியில் “Good Bad Ugly ” திரைப்படம் வெளியீடு… அஜித் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம்…

திருச்சியில் நடிகர் அஜித் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து, மேளம் அடித்து நடனம் ஆடி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.. நடிகர் அஜித் படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு எப்போதுமே திருவிழா போன்று… Read More »திருச்சியில் “Good Bad Ugly ” திரைப்படம் வெளியீடு… அஜித் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம்…

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

  • by Authour

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. துணை… Read More »நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

மும்பை தாக்குதலின் மூளை: தீவிரவாதி ராணா டெல்லி கொண்டுவரப்படுகிறார்

2008 நவம்பர் 26-ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். சுமார் 60… Read More »மும்பை தாக்குதலின் மூளை: தீவிரவாதி ராணா டெல்லி கொண்டுவரப்படுகிறார்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நேற்று முன்  (08-04-2025), தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்பகுதிகளில் நிலலிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!