Skip to content

April 2025

தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரியை சேர்ந்தவர்   தினேஷ் (32) இவரை அடிதடி  வழக்கு, ஆயுதங்களை காட்டி மிரட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த  வழக்கு   விசாரணைக்காக நடுக்காவிரி காவல்நிலையத்திற்கு  நேற்று இரவு  தினேசை… Read More »தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

குமரி அனந்தன் மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும். தமது… Read More »காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை… Read More »ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில்  விழிப்புணர்வு  பேரணி இன்று நடந்தது.  ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை  நீதிபதியுமான ஜே.சந்திரன் தலைமையில்  பேரணி தொடங்கியது.  நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள்,… Read More »புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

சுவற்றில் ஆம்னி வேன் மோதி டிரைவர் பலி.. கோவையில் அதிர்ச்சி…சிசிடிவி

கோவை, சின்னதடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் 55 வயதான செல்வராஜ். இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »சுவற்றில் ஆம்னி வேன் மோதி டிரைவர் பலி.. கோவையில் அதிர்ச்சி…சிசிடிவி

கரூரில் சமரச விழிப்புணர்வு பேரணி… துண்டு பிரசுரம் வழங்கிய முதன்மை நீதிபதி-கலெக்டர்

கரூர், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.… Read More »கரூரில் சமரச விழிப்புணர்வு பேரணி… துண்டு பிரசுரம் வழங்கிய முதன்மை நீதிபதி-கலெக்டர்

கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

கரூரில், யானை தந்தம் விற்பனை செய்ய தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட ஆறு பேர் கைது. சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தம் பறிமுதல். கரூர் மாவட்ட… Read More »கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

நண்பர்கள் மோதல்… வெடித்த துப்பாக்கி… ஒருவர் படுகாயம்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி லால்குடியில் நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.  மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  தகராறின் போது நண்பர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட பாண்டியன்.   துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சந்தோஷ்குமார் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.… Read More »நண்பர்கள் மோதல்… வெடித்த துப்பாக்கி… ஒருவர் படுகாயம்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 4பேரும், செயலாளர் பதவிக்கு 3 பேரும், துணைத்  தலைவர் பதவிக்கு 4 பேரும், இணைச்செயலாளர்… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயினை அறுத்துச் சென்ற புகார் குறித்து வழக்குப்… Read More »தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

error: Content is protected !!