Skip to content

April 2025

ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

 ஐபிஎல்  போட்டியின் 22-வது ஆட்டம் நேற்று  இரவு  பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில்  நடந்தது.  டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப்… Read More »ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

காங்கிரஸ் மூத்த தலைவரும்,  தமிழறிஞருமான குமரி அனந்தன்  தனது 93வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு  அரசு மரியாதையுடன் நடைபெறும்  என்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக இந்த… Read More »குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தமிழே மூச்சென வாழ்ந்தவர் குமரி அனந்தன்- முதல்வர் இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர்  குமரிஅனந்தன் மறைவையொட்டி,  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி… Read More »தமிழே மூச்சென வாழ்ந்தவர் குமரி அனந்தன்- முதல்வர் இரங்கல்

திருப்பத்தூர் அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற வழக்கில்… 2 இளைஞருக்கு இரட்டை ஆயுள் …

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் கூலி தொழிலாளி இவருக்கும் கௌதம் பேட்டை பகுதி சேர்ந்த பீஸ் என்கிற சிவகுமார் (38) என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதன்… Read More »திருப்பத்தூர் அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற வழக்கில்… 2 இளைஞருக்கு இரட்டை ஆயுள் …

தமிழிசையின் தந்தை, குமரி அனந்தன் காலமானர்

  • by Authour

இலக்கியச்செல்வர் என்று  கலைஞர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கவர்னர்  தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன்   நேற்று இரவு    காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது… Read More »தமிழிசையின் தந்தை, குமரி அனந்தன் காலமானர்

திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தரப்பினர் சிறு கத்தியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாம்… Read More »திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.… Read More »கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த… Read More »கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும்..தயாரிப்பாளர் தாணு…

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், “ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு… Read More »ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும்..தயாரிப்பாளர் தாணு…

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார், ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தில் தமிழக… Read More »ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

error: Content is protected !!