Skip to content

April 2025

ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

 ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.… Read More »ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது? அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்றத்தில் இன்று கூறியதாவது: தமிழகத்தில் 2 கோடியே  6 லட்சம் பேர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் போலி உறுப்பினர்களும் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே போலிகள் நீக்கப்பட … Read More »கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது? அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ… Read More »முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

  • by Authour

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில்… Read More »சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி, கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மகன் சண்முகம் (60). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (52).… Read More »தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிகிறது- வக்கீல்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி

கவா்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்,  உச்சநீதிமன்றம் தமிழக கவர்னருக்கு  கடும் கண்டனம் தெரிவித்ததுடன்,  அவர் முடக்கி வைத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்ததுடன்,  கவர்னர் ரவியையும் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிகிறது- வக்கீல்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி

கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

கரூர் அருகே பல்வேறு கோரிக்கைகளைஅ வலியுறுத்தி கருப்பு பட்டைய அணிந்து எதிர்ப்பு தெரிவித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள். இன்று விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்கள் கருப்பு… Read More »கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ரவி நீக்கம்- உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தமிழக கவர்னா் ரவி  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து   தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள்,   பர்திவாலா, மகாதேவன்,  ஆகியோர் அடங்கிய அமர்வு  தீர்ப்பளித்தது. அதில்… Read More »வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ரவி நீக்கம்- உச்சநீதிமன்றம் அதிரடி

டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

டிஐஜி வருண்கமார் தொடர்ந்த வழக்கில் சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜரானார்.  நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துக்களை பரப்புவதாக டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். டிஜஜி வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்களை வழங்க சீமான்… Read More »டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

மசோதாக்களுக்கு ஒப்புதல்…. கவர்னருக்கு காலக்கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.  மசோதாக்களை கிடப்பில் போட்டதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவடைந்த… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல்…. கவர்னருக்கு காலக்கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

error: Content is protected !!