Skip to content

April 2025

கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் கடந்த 5ம் தேதி நடந்த மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகரித்து வசூலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சாலை மறியல் மற்றும்… Read More »கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தாம்பூல பையுடன் தர்பூசணி பழத்தை வழங்கிய பெற்றோர்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது விலை குறைவாக உள்ள விவசாய பொருட்களை அன்பளிப்பாக வழங்குவதன் மூலம் விவசாயிகளை… Read More »அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் குளித்தலை வட்ட உள்நாட்டு… Read More »கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

  • by Authour

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்… Read More »திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக   தனபாக்கியம்… Read More »நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் இன்று பிற்பகல்  ஆட்டோ மீது  லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.  இறந்து போன டிரைவர் … Read More »லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளிகட்டிகள் கொள்ளை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  காட்டுப்பள்ளியில்  அதானிக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது.  இந்த  துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் கொள்ளை போனதாக  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.  இறக்குமதி செய்யப்பட்ட… Read More »அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளிகட்டிகள் கொள்ளை

வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

பிஹார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிஹாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான… Read More »வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

தேருக்கு முட்டுகட்டை போட்டு வழிநடத்தும் பிளஸ்1 மாணவி பத்மாவதி

அரியலூர் மாவட்டம் அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. 1942 ம் வருடத்திற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார் பட்டமேற்ற துரை விஜய ஒப்பில்லாத மழவராய நயினார்,… Read More »தேருக்கு முட்டுகட்டை போட்டு வழிநடத்தும் பிளஸ்1 மாணவி பத்மாவதி

பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

error: Content is protected !!