Skip to content

April 2025

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தற்கொலை திருச்சி துவாக்குடி விஓசி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 26) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக  வழக்கு தொடரும் என தமிழக முதல்வர்… Read More »வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார். பின்னர்  மாமல்லபுரத்தில்   2ம் ஆண்டு விழாவை நடத்தினார்.  சென்னையில் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை  கூட்டினார். அடுத்ததாக  பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிலால் (வயது 35). இவர் சம்பவத்தன்று தர்பார் மேடு பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்து… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதிலடி!…

அந்த தியாகி யார்? என்ற அதிமுக எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை,… Read More »நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதிலடி!…

கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பயணிகள் மற்றும் டெலிவரி சேவைகளை வழங்கி வரும் இவர்,… Read More »கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

குத்தாலம் அருகே ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேத ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக இன்று நடைபெற்றது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலின்… Read More »குத்தாலம் அருகே ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்..

காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (24). கடந்த 2023 ம் ஆண்டில் காவல் துறையில் சேர்ந்த இவர் தஞ்சாவூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.  இவர்  தஞூசை மணிமண்டபம்… Read More »காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து  சபைக்கு வந்தனர். அப்போது கோர்ட்டில் உள்ள ஒரு பிரச்னையை  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அதற்கு  சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. கோாட்டில் உள்ள… Read More »அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின்… Read More »திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

error: Content is protected !!