Skip to content

April 2025

திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

திருச்சி  டிஐஜி வருண்குமாரை  தரக்குறைவாக  விமர்சித்த  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி  ஜே எம். 4 கோர்ட்டில்  டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து… Read More »திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை…..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் காவலாளியாக பணியாற்றும் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இஃர்பான் என்பவர் இன்று காலை மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்… Read More »வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை…..

திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின்  இல்லம்  திருச்சி தில்லைநகர் 5வது குறுகு்குத்தெருவில் உள்ளது. இந்த இல்லத்திலும், தில்லை நகர் 10 வது தெருவில் உள்ள நேருவின் சகோதரர் ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்கத்துறை… Read More »திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

ராமேஸ்வரம்-  சென்னை இடையே மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த  பணிகளுக்காக 2006 ம் ஆண்டு பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு சென்ற கம்பன்… Read More »19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

10 வயது சிறுமி பலாத்காரம்…… 65வயது முதியவர் கைது….தஞ்சையில் சம்பவம்…

  • by Authour

தஞ்சை கரந்தை பூக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(65). 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி விளையாடுவதற்காக வந்துபோது அந்த சிறுமியை கணேசன் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த… Read More »10 வயது சிறுமி பலாத்காரம்…… 65வயது முதியவர் கைது….தஞ்சையில் சம்பவம்…

கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்… Read More »கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை… Read More »‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது

வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ரயில் மறியல் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எச்.ராஜா போன்ற சிந்தனையாளர்களால் நாடு நாசமாய் கொண்டு போகிறது.பெரும்பான்மை என்பது சர்வாதிகாரம்… Read More »வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்   அடுத்த 36மணி… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

error: Content is protected !!