Skip to content

April 2025

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி,… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

துரை வைகோ பிறந்தநாள்….திருப்பூர் மதிமுக நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்..

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை கழக செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான  துரை வைகோ எம்பியின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே… Read More »துரை வைகோ பிறந்தநாள்….திருப்பூர் மதிமுக நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்..

லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது… Read More »லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் திறன் வளர்ச்சிக்காக ‘புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன்’ என பல்வேறு திட்டங்களை வழங்கியிருக்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களின் பொற்கால ஆட்சியில், ‘நமது முயற்சி.. கரூர் வளர்ச்சி’… Read More »செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

திருச்சி-பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் … மே 9ம் தேதி திறப்பு….. அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

  • by Authour

திருச்சியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460… Read More »திருச்சி-பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் … மே 9ம் தேதி திறப்பு….. அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள்… Read More »கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

காயார் கிராமத்தில் சாலை விபத்து…2 பேர் உயிரிழப்பு.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமம், பாலமாநகரைச் சேர்ந்த திரு.ஹரிதாஸ் (வயது 32) த/பெ.சேகர் என்பவர் 1.4.2025 அன்று இரவு தனது மனைவி சுகந்தி (வயது 35), மூத்த மகன் லியோ டேனியல்… Read More »காயார் கிராமத்தில் சாலை விபத்து…2 பேர் உயிரிழப்பு.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..

போக்சோவில் கைதான 2 முதியவர்களில் ஒருவருக்கு 5ஆண்டு… மற்றொருவருக்கு 22வருடம் சிறை..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சையத் காதர் மகன் சையத் லியாகத் அலி (52) என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது… Read More »போக்சோவில் கைதான 2 முதியவர்களில் ஒருவருக்கு 5ஆண்டு… மற்றொருவருக்கு 22வருடம் சிறை..

கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வேடசந்தூர் பகுதியில் இருந்து 30 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு,… Read More »கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

error: Content is protected !!