Skip to content

April 2025

ஆன்லைன் ரம்மியால் ரூ.50 லட்சம் இழப்பு… ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார்(33) திருப்பூர் மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா (22) இரண்டு… Read More »ஆன்லைன் ரம்மியால் ரூ.50 லட்சம் இழப்பு… ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வல்லம் பகுதியில் உள்ள 8… Read More »தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களில் நீட் (NEET) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு… Read More »பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்… Read More »”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர உற்சவம் ஒவ் வொரு ஆண்டும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த வருட பங்குனி உத்திர … Read More »அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான  வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில்  நாகை- விழுப்புரம் சாலையில்  3 லாரிகளை மடக்கி  டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான். … Read More »கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை… Read More »புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

டாஸ்மாக்  ஊழியரிடம் பணம் பறித்து ரவுடி கைது.. திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (55. ) தென்னூர் டாஸ்மாக்கில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது அங்கு வந்த தென்னூர்… Read More »டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் ‘வக்ப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து பாஜக எம்.பி.… Read More »வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் திரு.ஆனந்து அவர்களின் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28 வது வார்டு சார்பாக கட்சி… Read More »திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…

error: Content is protected !!