Skip to content

April 2025

நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை  எருது விடும் திருவிழா நடைபெற்றது.விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர்  ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு… Read More »நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரம்பிக்குளம் அணையில், ஹாயாக நீந்திய காட்டு யானை

  • by Authour

கேரளப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது பரம்பிக்குளம் அணை.இந்த அணை கேரள வனப்பகுதியை சுற்றி உள்ளதால் அவ்வப்போது வனத்தில் உள்ள புலி, யானை ,சிறுத்தை, குரங்கு, ஓநாய் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்… Read More »பரம்பிக்குளம் அணையில், ஹாயாக நீந்திய காட்டு யானை

கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

  • by Authour

கரூர் அருகே தனியார் கல்லூரியில் புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாமை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் துவங்கி… Read More »கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.  தெலுங்கு படங்களிலும் பிரபலமானார். பின்னர்   தெலுங்கு நடிகர் நாக… Read More »நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். இதில்… Read More »ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் அருகே இருந்திரபட்டி  என்ற  கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  நடந்து வருகிறது. இதில் 500க்கும்  மேற்பட்ட காளைகளை பங்கேற்று உள்ளன. காளைகளை அடக்க 300க்கும் அதிகமான வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு… Read More »புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் மாறுவதில்லை. தமிழக… Read More »கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி அவர்கள்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

‘நான் உயிரோடு இருக்கிறேன்’ நித்தி வெளியிட்ட வீடியோ

  • by Authour

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர் சாமியார் நித்தியானந்தா, இவர் கர்நாடகம், குஜராத் என பல மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தார்.  அப்போது அவர் மீது  மோசடி,  பெண்களை  தவறாக நடத்துதல், பாலியல் குற்றச்சாட்டு என… Read More »‘நான் உயிரோடு இருக்கிறேன்’ நித்தி வெளியிட்ட வீடியோ

மயிலாடுதுறை அருகே தேரினை தலையில் சுமந்து சென்று… கிராம மக்கள் நூதன வழிபாடு:-

மயிலாடுதுறை அருகே கீரனூர் கிராமத்தில் அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர்… Read More »மயிலாடுதுறை அருகே தேரினை தலையில் சுமந்து சென்று… கிராம மக்கள் நூதன வழிபாடு:-

error: Content is protected !!