Skip to content

April 2025

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5ல்… Read More »பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி அருகே உள்ள இலக்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் வினோதினிக்கும்… Read More »மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை அதிகாரிகள் திடீர் மாற்றம்….

  • by Authour

அமைச்சர் கே.என்.நேருவின்  தம்பி ராமஜெயம், தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்க ளால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது… Read More »ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை அதிகாரிகள் திடீர் மாற்றம்….

ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

பெங்களூரு மகாலட்சுமி  லே – அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி ( 30). இவர், அதே பகுதி பில் மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இந்த பள்ளியில் கடந்த 2023-ம் ஆண்டு ராகேஷ் என்ற தொழிலதிபரிடம்… Read More »ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சந்திரசேகர் அவரது மகன் தீபக் குமார் இருவரும் புகலிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் சந்திரசேகர் அவரது மனைவி… Read More »அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

  • by Authour

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று  காலை தொடங்கியது.   6-ம் தேதி வரை  மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில்   கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநாடு… Read More »மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகள் வித்யா(22) , கோவை அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து… Read More »திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது மோசடி வழக்கு

நேபாள நாட்டைச் சேர்ந்தவர்  ஷர்மிளா தாபா. சென்னையில் தங்கி தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, திரைப்படத்துறைக்கு வந்தார். தொடர்ந்து விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து… Read More »நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது மோசடி வழக்கு

மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில்  வரும் 4ம்  தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிராச வேள்வி நடத்தி, அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட,… Read More »மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

error: Content is protected !!