Skip to content

April 2025

டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு 8ம் தேதி அரசு பதில்

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை… Read More »டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு 8ம் தேதி அரசு பதில்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

இலங்கை கடற்படை தினமும்  தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்து  வருகிறது. இதற்கு தமிழக  அரசு  கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த பிரச்னையில் மத்திய அரசு  இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

  • by Authour

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நேற்று கேள்வி நேரத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது..   பா.ஜ., – நயினார் நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ரத்து… Read More »தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தானும்… Read More »தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது, கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வருட… Read More »காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர்   கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை… Read More »கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

எம்புரான் திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள்- வேல்முருகன் எச்சரிக்கை

எம்புரான்’ திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும்… Read More »எம்புரான் திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள்- வேல்முருகன் எச்சரிக்கை

திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

  • by Authour

திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரத்தை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர்  மாவட்டம்  தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற… Read More »திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர்  இன்று அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்தினர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் இந்த போராட்டம்  நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

  • by Authour

உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு… Read More »இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

error: Content is protected !!