Skip to content

May 2025

ஐபிஎல்: பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-2025ம் ஆண்டுக்கான ஐபிஎல்போட்டி  கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது.  இதில் 10 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி   மே 25ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில்   இந்தியா, பாகிஸ்தான் போர் சூழல்… Read More »ஐபிஎல்: பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்

தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும்,தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு… Read More »தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக உயர்வு

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கன மழையின் காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடிவாரத்தில் 70 மி.மீ., அணைகட்டு பகுதியில் 90 மி.மீ., மழை பொழிவு பதிவு. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற… Read More »சிறுவாணி அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக உயர்வு

ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிப்பு

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது கோவை வட கோவையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பால் யாதோ அவர்கள் தலைமையில் ஜவஹர்லால்… Read More »ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-திருச்சி சரகத்தில் 22  போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  இதற்கான உத்தரவை  திருச்சி சரக டிஐஜி  வருண்குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி   இடமாற்றம்  செய்யப்பட்டுள்ள  இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு: திருச்சி கே.கே. நகர் … Read More »திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ‌ பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் சுமதி மகன் ரமண்(27) இவர் கடந்த நான்காம் தேதி எம் எம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறுவர்… Read More »மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் திருடப்பட்ட ஒட்டகத்தை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கரூரை சேர்ந்த அழகர் என்பவர் கிரேட் இந்தியன் சர்க்கஸ் எனும் பெயரில் சர்க்கஸ் நடத்தி வருபவர் ஊர் ஊராக சென்று சர்க்கஸ்… Read More »தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

2024-25 கல்வியாண்டில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த… Read More »தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

தனது முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘ஜெயம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை… Read More »முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.  2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு… Read More »மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

error: Content is protected !!