Skip to content

May 2025

கோவை மாவட்டத்தில் மழை சேதம் தவிர்ப்பு-அமைச்சர் முத்துசாமி தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்பி உள்ளார் : நிதி வந்தவுடன் நஷ்ட ஈடு கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் – அமைச்சர் முத்துசாமி !!! கோவையில் கனமழை… Read More »கோவை மாவட்டத்தில் மழை சேதம் தவிர்ப்பு-அமைச்சர் முத்துசாமி தகவல்

போலீஸ் எனக்கூறி ரூ. 1லட்சம் மோசடி… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி புத்தூர், அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தேநீரகத்தில் பணியாற்றும் ஊழியர், திருச்சி,வரகனேரி,முஸ்லிம் தெரு ஷேக் மகன் தௌபிக் (20) என்பவரிடம், ஒரு மர்ம நபர் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார். பின்னர்,… Read More »போலீஸ் எனக்கூறி ரூ. 1லட்சம் மோசடி… திருச்சியில் வாலிபர் கைது

மாநிலங்களவைத் தேர்தல்….ஜூன் 2இல் கமல் மனு தாக்கல்?

மாநிலங்களவைத் தேர்தலில் ஜூன் 2ஆம் தேதி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்  எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடியவுள்ளதால் ஜூன் 19ல்… Read More »மாநிலங்களவைத் தேர்தல்….ஜூன் 2இல் கமல் மனு தாக்கல்?

கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

கோவை மாவட்டத்தில் இன்று 2″வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு  இருந்தது. இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை… Read More »கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதிசெய்துள்ளது.… Read More »36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

குட்கா, பான் மசாலாக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி… Read More »குட்கா, பான் மசாலாக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.… Read More »வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு…விவசாயிகள் போராட்டம்

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிபந்தனை இல்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை விவசாய கடன் வழங்க வேண்டும். பெரும் முதலாளிகள் பயனடையும் வகையில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மட்டுமே விவசாய கடன்… Read More »திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு…விவசாயிகள் போராட்டம்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு பளார் விட்டாரா அவரது மனைவி?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த 5 தினங்களுக் முன்  வியட்நாம் வந்தார். அரசு முறை  பயணமான இந்த  இந்த பயணத்தில்  அவரது மனைவி பிரிஜிட்டும் உடன் வந்தார்.  விமானம்  வியட்நாமில் தரையிறங்கியதும்,  இம்மானுவேலும்,… Read More »பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு பளார் விட்டாரா அவரது மனைவி?

குப்பை கிடங்கை மாற்றக்கோரி- பள்ளப்பட்டி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்… Read More »குப்பை கிடங்கை மாற்றக்கோரி- பள்ளப்பட்டி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

error: Content is protected !!