Skip to content

May 2025

கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னாள் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் கோவையில்… Read More »கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

தனி பஞ்சாயத்து கோரி 3 கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சியில் உள்ள சேனப்பாடி, முனியப்பனூர், மற்றும் மல்லம்பாளையம் ஆகிய 3 கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு  சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும்… Read More »தனி பஞ்சாயத்து கோரி 3 கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

உலகின் பல்வேறு  நாடுகளில்,  கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அதே நேரத்தில் 2019ல் ஏற்பட்டது போல  வீரியம் மிக்க தொற்றாக இல்லாமல்,   வீரியம் குறைந்த நிலையில் பரவுகிறது. அதே நேரத்தில் இணை நோய்… Read More »கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

 தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக… Read More »நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

ராஜ்யசபா தேர்தல்… பாஜகவுக்கு ஒரு சீட் கொடுக்குமா அதிமுக?

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OC தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும்  19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமன தாக்கல்  அடுத்த திங்கட்கிழமை(ஜூன்2) தொடங்குகிறது. இதில் திமுக கூட்டணி 4 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும்… Read More »ராஜ்யசபா தேர்தல்… பாஜகவுக்கு ஒரு சீட் கொடுக்குமா அதிமுக?

பெயிண்டர் சாவு.. கஞ்சா விற்ற 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஅடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. போலீசார் விசாரணை திருச்சி சத்திரம். கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள விழி இழந்தோர் பள்ளியின் அருகாமையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.… Read More »பெயிண்டர் சாவு.. கஞ்சா விற்ற 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

குஜராத்தில் மோடி நடத்திய ரோடு ஷோ….. குரேஷி குடும்பத்தினர் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரண்டு… Read More »குஜராத்தில் மோடி நடத்திய ரோடு ஷோ….. குரேஷி குடும்பத்தினர் வரவேற்பு

கோவை-வீட்டின் கூரையை இடித்த யானை… கதறிய கிராமமக்கள்..

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகோவை, தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடிகள் மலை கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சம்மாள் என்ற மூதாட்டி. பழங்குடி மூதாட்டி குஞ்சம்மாள் வீட்டிற்கு அந்த ஒற்றை கொம்பு (தந்தம்) யானை, அவர் வீட்டின் கூரையை… Read More »கோவை-வீட்டின் கூரையை இடித்த யானை… கதறிய கிராமமக்கள்..

தமிழ்நாட்டில் ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCதமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு  திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் பூர்த்தியான  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,   வில்சன்,   சண்முகம்,  அப்துல்லா மற்றும்  அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட   மேட்டூர் சந்திரசசேகர்,  பாமக அன்புமணி… Read More »தமிழ்நாட்டில் ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்

2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை வானகரம் அடுத்த காரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்று இருந்தார். காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட… Read More »2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

error: Content is protected !!