Skip to content

May 2025

நாகை பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்? பகீர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன்   என்பவரது மகள் அபிநயா(29). 2023ம் ஆண்டு  போலீஸ் பணியில் சேர்ந்தார். நாகை மாவட்ட ஆயுதப்படைக் காவலராக பணியாற்றிய  அபிநயா, நேற்று முன்தினம் இரவு நாகை  கலெக்டர் … Read More »நாகை பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்? பகீர் தகவல்

செந்தூர் ஆப்ரேஷன் வெற்றி… அரியலூரில் தேசிய கொடி ஏந்தி பாஜகவினர் ஊர்வலம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஅரியலூர் நகரில் இந்திய ராணுவ வீரர்களின் செந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் 20அடி நீள தேசியக் கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற… Read More »செந்தூர் ஆப்ரேஷன் வெற்றி… அரியலூரில் தேசிய கொடி ஏந்தி பாஜகவினர் ஊர்வலம்

கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCதிருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த திருக்குமார் என்பவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தபோலீசார் உடலை… Read More »கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…

இங்கிலாந்து மாஜி பிரதமர் ஜான்சன் 9 வது குழந்தைக்கு தந்தையானார்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில்  சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே… Read More »இங்கிலாந்து மாஜி பிரதமர் ஜான்சன் 9 வது குழந்தைக்கு தந்தையானார்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன்  என்பவர்  கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை… Read More »அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக வந்து உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்கள், தங்களது உடலில் ரத்தம் சொட்ட சொட்ட… Read More »ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

கோவை, மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவை குற்றாலத்தில் நேற்று மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு முழுவதும் பரவலாக மழை… Read More »கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

தமிழ்நாடு அரசு தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்

தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி மறைவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்… Read More »தமிழ்நாடு அரசு தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!