நாகை பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்? பகீர் தகவல்
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன் என்பவரது மகள் அபிநயா(29). 2023ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். நாகை மாவட்ட ஆயுதப்படைக் காவலராக பணியாற்றிய அபிநயா, நேற்று முன்தினம் இரவு நாகை கலெக்டர் … Read More »நாகை பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்? பகீர் தகவல்