Skip to content

May 2025

பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்

‘Son of Sardaar’, ‘Jai Ho’ 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் (54) காலமானார்.நடிகர் விந்து தாரா சிங் அவரது மரணத்தை உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார். முகுல்… Read More »பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்

கல்வி நிதி எப்போது?… முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் கேள்வி..?..

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும்… Read More »கல்வி நிதி எப்போது?… முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் கேள்வி..?..

ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரல- என்ன தவறு செய்தேன்?- அன்புமணி ராமதாஸ்

தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நான் ஏன் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டேன் என நினைத்து நினைத்து ஒரு மாதமாக எனக்கு தூக்கம் வரவில்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.… Read More »ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரல- என்ன தவறு செய்தேன்?- அன்புமணி ராமதாஸ்

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – துணை முதல்வர்

டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, அமலாக்கத்துறை ரெய்டுக்கு அஞ்சியே 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு முதலமைச்சர்… Read More »”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – துணை முதல்வர்

போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.… Read More »போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலக்குடியிருப்பு, மேலத் தெருவில் வசிக்கும் ஜோதிமணி என்பவரின் மகன், விஜய் (24) என்பவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 03.05.2025-ம்… Read More »அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது

அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’’ என வழக்கம் போலவே ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்… Read More »அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..! இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர்… Read More »கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

அரியலூர், ஆண்டிமடம் ஐடிஐ மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்…

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஅரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் 13.06-2025-வரை விண்ணப்பிக்கலாம்…அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு, அரியலூர் அரசு ஐ.டி.ஐ-யில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 13-ம்… Read More »அரியலூர், ஆண்டிமடம் ஐடிஐ மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்…

error: Content is protected !!