Skip to content

May 2025

சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில்  கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒட்டி பச்சைக்காளி, பவளக்காளி  ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு  நடந்தது. இதனை… Read More »சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

கொக்கோ மரத்தில் ”சாக்லேட்” தயாரிக்க பயன்படும் காய்…காய்த்ததால் விவசாயி மகிழ்ச்சி

பாபநாசம் அருகே கொள்ளிடம் கரையோரத்தில் அமைந்துள்ளது சருக்கை ஊராட்சி . இதில் வட சருக்கை தட்டுமால் படுகை பகுதியில், சாக்லேட் தயாரிக்க மூலப் பொருளாக பயன்படும் தோட்டக்கலை பயிரான கொக்கோ சாகுபடியில் 15 ஆண்டுகளுக்கு… Read More »கொக்கோ மரத்தில் ”சாக்லேட்” தயாரிக்க பயன்படும் காய்…காய்த்ததால் விவசாயி மகிழ்ச்சி

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

அரியலூர் அருகே டூவீலரில் சாமி சிலைகள் கடத்தல் -பறிமுதல்

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஅரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவலர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக… Read More »அரியலூர் அருகே டூவீலரில் சாமி சிலைகள் கடத்தல் -பறிமுதல்

கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி… Read More »கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம். பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில்… Read More »திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் இரவு பெய்த மழை காரணமாக அங்குள்ள 2 சிமெண்ட் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை துண்டித்து வீடுகளுக்கு… Read More »மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மூலம் தனது நண்பரை… Read More »கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு

ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி, நடத்துநர் விபத்தை தடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. நடத்துநர் சமயோஜிதமாக… Read More »ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

கரூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழர் தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன்… Read More »முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

error: Content is protected !!