Skip to content

May 2025

அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா பகுதியைச் சேர்ந்த ராசிபுரம் நம்பர் 15 ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த கார்த் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் இவர் நண்பர்களோடு ராமநாதபுரம் பகுதிக்கு வேலை பார்ப்பதற்காக தாம்பரம்… Read More »அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

கோவை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக கவிதா,ஷாஜி, கிரி உள்ளிட்டோர் செயல்பட்டு வரும்… Read More »பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப… Read More »பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

இனி அறிக்கை விடக்கூடாது – ஆர்த்தி, ரவி மோகனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார்.… Read More »இனி அறிக்கை விடக்கூடாது – ஆர்த்தி, ரவி மோகனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

முசிறியில் மீண்டும் சீட் பெற யாகம் நடத்திய மாஜி அதிமுக எம்.எல்.ஏ

சட்டமன்ற தேர்தல்  2026  ஏப்ரல், அல்லது மே மாதத்தில் நடைபெறலாம். ஆனால் தேர்தல் கூட்டணி,  தேர்தல் வியூகங்களை  இப்போதே  அனைத்து கட்சித்தலைவர்களும் தொடங்கி விட்டனர்.  ஆனால் இந்த முறையும் சீட் பெற்றே தீர வேண்டும்… Read More »முசிறியில் மீண்டும் சீட் பெற யாகம் நடத்திய மாஜி அதிமுக எம்.எல்.ஏ

கோவையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்ற நபர் கைது

கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு… Read More »கோவையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்ற நபர் கைது

நடிகை தமன்னா ஏன் தேவை? மைசூர் சாண்டல் விளக்கம்

கர்நாடக மாநில   அரசின் நிறுவனம்  மைசூர் சாண்டல்சோப் நிறுவனம். இது 1916ல் தொடங்கப்பட்டது.   சுமார் 110  ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்படுகிறது.  கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 416… Read More »நடிகை தமன்னா ஏன் தேவை? மைசூர் சாண்டல் விளக்கம்

போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஆட்டோ டிரைவர் கைது… திருச்சி க்ரைம்

போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஆட்டோ டிரைவர் திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று இரவு காஜா பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது அவ்வழியே ஆட்டோ ஒட்டி வந்த வாலிபர்… Read More »போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஆட்டோ டிரைவர் கைது… திருச்சி க்ரைம்

தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதிருச்சி மாவட்டம், தொட்டியத்தில்  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த  விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு  கிரீடம் அணிவிக்கப்பட்டு, முத்தரையர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வீரவாள் வழங்கப்பட்டது.… Read More »தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..

சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWகாவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். இவர்  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 2017ம் ஆண்டு நடந்த அம்பேத்கர் மற்றும் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்  அதிமுக அரசை கண்டித்து பேசினார்.… Read More »சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

error: Content is protected !!