Skip to content

May 2025

முதல்வர் ஸ்டாலின், டில்லி சென்றார்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWநிதி ஆயோக் கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் டில்லியில்  நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு  வந்தது. அதை ஏற்று அவர்  இன்று காலை விமானம் மூலம் டில்லி… Read More »முதல்வர் ஸ்டாலின், டில்லி சென்றார்

கொரோனா…. தமிழ்நாட்டில் அச்சப்பட வேண்டாம்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை- தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

  முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா? தமிழக அரசியல் கடந்த பல  வருடங்களாக  திமுகவை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது.  திமுக அரசின் திட்டங்கள்,   கல்வி வளர்ச்சி, மருத்துவத்தில் சாதனை,   இப்படி  ஒவ்வொரு நாளும்  திமுக… Read More »முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து… Read More »கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

டார்லிங் ஷோரூமில் வாங்கிய ஏசி இயங்கவில்லை.. கடையின் முன்பு தர்ணா

திருப்பத்தூர் டார்லிங் ஷோரூமில் வாங்கிய ஏசி சரியாக இயங்கவில்லை கடையின் முன்பு பாதிக்கப்பட்டவர் தர்ணா திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த ரமணன் மகள் ஜெயலட்சுமி (47) என்பவர் ப.உ.ச நகரில்… Read More »டார்லிங் ஷோரூமில் வாங்கிய ஏசி இயங்கவில்லை.. கடையின் முன்பு தர்ணா

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள்,… Read More »குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

பிறந்த குழந்தையை கழிவறையில் மூழ்கி கொன்ற தாய்- அரியலூரில் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா (வயது 20). லாரா திருமானூரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு… Read More »பிறந்த குழந்தையை கழிவறையில் மூழ்கி கொன்ற தாய்- அரியலூரில் பரபரப்பு

கோவையில் தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி- VSB தலைமையில் இணைந்தார்

தமிழக வெற்றிக் கழகத்தை  சேர்ந்த  கோவை, கவுண்டப்பாளையம்  வைஷ்ணவி, அந்த கட்சிக்கு முழுக்கு போட்டார். தவெக  கட்சியினர் தரப்பில் தொடர்ந்து நிராகரிப்பு, உதாசீனம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி கட்சியில் இருந்து விலகினார். இது… Read More »கோவையில் தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி- VSB தலைமையில் இணைந்தார்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…

தமிழகத்தின் துணை முதல்வரும் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்   புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகஇன்று  23.05.2025ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர… Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…

தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

https://youtube.com/shorts/yC05vpokM-A?si=svZuBiKgeoyEKDsyதஞ்சாவூரில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று முறைகேடாக நடக்க முயன்ற வாலிபரை கிழக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த 25… Read More »தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

error: Content is protected !!