Skip to content

May 2025

பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். இதில் ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா… Read More »பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காக்கும் ராணுவத்திற்கு சல்யூட் என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற… Read More »திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRகோவை மாவட்டத்தில்  பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை ஆர்.எஸ் புரத்தில், ஆவின் சார்பில் பன்னீர் கட்டு விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடந்தது. இதை அமைச்சர்… Read More »ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர திமுக செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டல… Read More »திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

கத்தி முனையில் பணம் பறிப்பு- வீடு புகுந்து திருட்டு- திருச்சி க்ரைம்

டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு  திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (வயது 43). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் டீக்கடை நடத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு- வீடு புகுந்து திருட்டு- திருச்சி க்ரைம்

திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதினத்தின் கீழ் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆதீனத்தின் 24 வது… Read More »திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சகா(என்ற) சீனிவாசன் இவர் பிரபல ரவுடியான எபி(என்ற)எபினேசர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவர் ஏ ப்ளஸ் ரவுடியுமாக இருந்து… Read More »மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன்… Read More »சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

கோவை தொழிலதிபரிடம் ரூ.3கோடி மோசடி- சாமியார் கைது

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன் (55). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு கேரள மாநிலம் முத்துலமாட போஸ்ட் கம்பரத்து சாலா பகுதியை சேர்ந்த சினேகம் சாரிட்டபுள் டிரஸ்ட் நடத்தி வரும் சுனில் தாஸ் (63)… Read More »கோவை தொழிலதிபரிடம் ரூ.3கோடி மோசடி- சாமியார் கைது

error: Content is protected !!