Skip to content

May 2025

கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் மாநகர் பகுதியில் செயல்படும் கோட்டைமேடு நடுநிலை பள்ளியில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இன்று அதே பள்ளியில் ஒன்று கூடினர்.… Read More »கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர்… Read More »காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை.. திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் ஸ்டீபன் (வயது 33)இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்தஸ்டீபன்… Read More »பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்.,சார்பில் மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில்… Read More »திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்.,சார்பில் மரியாதை

பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

243 தொகுதிகள் அடங்கிய  பீகார் சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் அல்லது  நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன.  காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2500… Read More »பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் ரங்கதுரை இருவருக்கும் சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளனர். இந்நிலையில் அவரது உறவினர்களுடன் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

நடிகர் ரவியிடம், மாதம் ரு.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கிறார் ஆர்த்தி

நடிகர் ரவி மோகன்  ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது அவர்கள் தனித்தனியாக… Read More »நடிகர் ரவியிடம், மாதம் ரு.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கிறார் ஆர்த்தி

எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்   டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில்பங்கேற்க டெல்லி செல்கிறார். இதற்கு  எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டு கிண்டல் செய்திருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

குத்தாலத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனை எதிரில் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு.  தொழிற் சங்கத்தினர் ஆர்பாட்டம்  நடத்தினர்.குத்தாலம் அரசு மருத்துவமனையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணி செய்த தூய்மை  பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.இதனை… Read More »குத்தாலத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதிருச்சி டிஐஜி வருண்குமார் மீதும்,  அவரது குடும்பததினர் மீதும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு பரப்புவதாக வருண்குமார்,   வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் கோர்ட் எண் 4ல்… Read More »திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

error: Content is protected !!