Skip to content

May 2025

புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி  மருதுபாண்டியர் நகரப்பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ராஜ்.இவர் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி நிர்மலா… Read More »புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

ஜூன் 12க்குள் மேட்டூர் அணை நிரம்புமா?

தென்மேற்கு பருவமழை  அந்தமானில்  தொடங்கி விட்டது. இந்த ஆண்டு கேரளத்தில் வழக்கத்தை விட முன்னதாகவே  தொடங்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதாவது  ஜூன் முதல்வாரத்தில் கேரளத்திலும், அதற்கு அடுத்த  2 வாரத்தில்… Read More »ஜூன் 12க்குள் மேட்டூர் அணை நிரம்புமா?

தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவையை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் பெரிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக…செல்வப்பெருந்தகை விமர்சனம்

சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எங்களுடைய பலம் என்ன… Read More »தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக…செல்வப்பெருந்தகை விமர்சனம்

பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

சென்னையில் சித்த மருத்துவராக இருப்பவர் டாக்டர் கவுரி(26), இவரது கணவர் பாலபிரபு(28),  இவர்களது மகள் கவிகா(3),  கவுரியின் தந்தை  கந்தசாமி(53). இவர்கள் 4 பேரும்  கன்னியாகுமரி மாவட்டம்  , அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரக்குடி தெற்கு… Read More »பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

டைரக்டர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்

இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டத்திற்கு (Honoris Causa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரையுலகில் அவரது… Read More »டைரக்டர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்

ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

திருச்சி மாவட்ட  வேளாண் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற  ம. முருகேசன் , முன்னாள் வேளாண் துணை இயக்குநர் பொ. செல்வம்  ஆகிய இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிப். 26- ந் தேதி… Read More »ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

நிதி ஆயோக் கூட்டமும், தமிழக முதல்வரின் டில்லி பயணமும்,  தமிழகத்திற்கு நன்மை தருமா? இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு மாநிலத்தின்   வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல் பிரதமர் பண்டிட் நேரு காலத்தில், அதாவது … Read More »

பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதன் 2-ம் ஆண்டு விழா ஹோசபேட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்க்கிறது. சீனாவின் ஆதரவுடன் இந்தியாவுக்கு தொந்தரவு… Read More »பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

error: Content is protected !!