Skip to content

May 2025

கோவையில் தேசிய அளவிலான போட்டி..மாணவ-மாணவிகள் பங்கேற்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகோவையை அடுத்த தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,ஓவியம்,உள்ளிட்ட பத்து வகையான போட்டிகள் நடைபெற்றன. யோவா யோகா அகாடமி உட்பட பல்வேறு விளையாட்டு… Read More »கோவையில் தேசிய அளவிலான போட்டி..மாணவ-மாணவிகள் பங்கேற்பு

தங்கநகை அடகு வைக்க 9 விதிகள்: RBI அறிவிப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி… Read More »தங்கநகை அடகு வைக்க 9 விதிகள்: RBI அறிவிப்பு

திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரத்தம் ஊராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

காரைக்கால்-பேரளம் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகாரைக்கால் – பேரளம் இடையே உள்ள 23 கி.மீ. தொலைவுக்கு 1898-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. 87 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் திருநள்ளாறு சனீஸ்வரன்… Read More »காரைக்கால்-பேரளம் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின்… Read More »குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஐபிஎல் போட்டி  மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.  நேற்று  லக்னோவில் நடந்த போட்டியில்  லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் வென்றது. ஆனாலும் அந்த அணி ஏற்கனவே  பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய… Read More »ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ?

தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ? தமிழ்நாட்டில்  1982ல் எடுக்கப்பட்ட   அம்பாசங்கர்  கமிஷன் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில்  மிகப்பெரிய சாதி  வன்னியர் சாதிதான். இவர்கள் சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில்  அதிகமாக… Read More »தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ?

17 வயது இளம்பெண் மாயம்…. தீவிர தேடுதலில் அரியலூர் போலீசார்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lac17 வயது இளம்பெண் மாயம்… தீவிர தேடுதலில் அரியலூர் காவல் நிலையம் உள்ளது. அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலையம் குற்ற… Read More »17 வயது இளம்பெண் மாயம்…. தீவிர தேடுதலில் அரியலூர் போலீசார்

தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

தஞ்சை, கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கீழே தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55), விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது… Read More »தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

error: Content is protected !!