Skip to content

May 2025

தஞ்சை-தேனிக்கு 2500 டன் புழுங்கல் அரிசி… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தஞ்சையில் இருந்து தேனிக்கு 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம்… Read More »தஞ்சை-தேனிக்கு 2500 டன் புழுங்கல் அரிசி… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

சுவர் இடிந்து விழுந்து 3பேர் பலி… மதுரையில் பரிதாபம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை… Read More »சுவர் இடிந்து விழுந்து 3பேர் பலி… மதுரையில் பரிதாபம்

அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. இன்றைய காலகட்டத்தில், பொது சந்தையில் இந்த காப்பீடுகளை பெற தனிநபர்கள் பெரும் தொகையை… Read More »அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமாக வந்ததால் தங்கள் வாழ்வாதாரம் இருந்ததாக மூட்டை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு . பொள்ளாச்சி – மே –… Read More »வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் நீதிபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே… Read More »ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்… Read More »இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

பருவமழை முன்னெச்சரிக்கை… தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பருவமழை மற்றும் பேரிடர் மீட்பு பணியின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள… Read More »பருவமழை முன்னெச்சரிக்கை… தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான… Read More »கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி -கல்லாத்தூர் சாலை பழுதாகி கரடு முரடான போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை உள்ளது மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரம் உயர்த்தி சாலையை செப்பனிட கோரி வீடுகள் தோறும் கருப்புக்கொடி… Read More »அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

error: Content is protected !!