Skip to content

May 2025

நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்

விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம்  விழா நடந்தது. இதில்  சிறப்பு அழைப்பாளராக  நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். … Read More »நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, திருச்சி உள்பட  மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளல் பலத்த மழை கெபாட்டியது.  இதுபோல  மேட்டூர் அணையின்  நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. … Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

புதுக்கோட்டையில்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்   தஞ்சை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்பணி நிறைவு பாராட்டு விழா  நடந்தது.   விழாவில் கனிம வளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  பேச்சாளா்  நாஞ்சில் சம்பத் , நாடாளுமன்ற… Read More »கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா மற்றும் மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:… Read More »நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்

தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

கரூர் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜய் (25). இவர்  ஊர் ஊராக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறார்.  தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து… Read More »தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர்.… Read More »கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின்… Read More »உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து… Read More »திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா(21). இவர் இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். நேற்று வினோதாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  அதனை அறிந்த வினோதாவின் தாய்… Read More »காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

இந்தியா மீது எப்போதும் வன்முறையையும்,  தீவிரவாதத்தையும் கட்டவிழ்த்து விடும் பணியைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுடன்  கிரிக்கெட் விளையாடுவதையும், அந்த  நாட்டுக்கு இந்திய வீரர்கள் செல்வதையும், அங்குள்ளவர்கள் இங்கு வருவதையும் இந்தியா  தடை … Read More »ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

error: Content is protected !!