Skip to content

May 2025

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, ஆண்டாள்… Read More »திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

செல்போன் பறிப்பு- காதல் திருணம் செய்த பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

பேட்டரி கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்தாமரை சாலை சித்தரிப்பு பகுதியை சேர்ந்த மணிமாறன் வயது 53 இவர் சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார் சம்பவத்தன்று… Read More »செல்போன் பறிப்பு- காதல் திருணம் செய்த பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரை கடந்த 2020 ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்… Read More »ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

கோவையில் உலா வரும் காட்டுப்பன்றிகள்… பொதுமக்கள் அச்சம்

கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 41 – வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகள் அதிகமாக சுற்றி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் குட்டிகளுடன் நான்கு… Read More »கோவையில் உலா வரும் காட்டுப்பன்றிகள்… பொதுமக்கள் அச்சம்

பாமக 2 ஆனது- 2 பொருளாளர் அறிவிப்பு

டாக்டர் ராமதாஸ் தொடங்கிய பாமக இப்போது 2ஆக பிரிந்து செயல்படுகிறது.  இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று  பாமக பொருளாளராக இருக்கும் திலகபாமாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு சையது  மன்சூர் உசேனை … Read More »பாமக 2 ஆனது- 2 பொருளாளர் அறிவிப்பு

பொதுக்குழு தேர்வு செய்த தலைவர் நான்-ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று அன்புமணி மீது சரமாரி பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில்  அன்புமணி  5 மாவட்ட பாமக   தலைவர்கள், ஒன்றிய,… Read More »பொதுக்குழு தேர்வு செய்த தலைவர் நான்-ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்த கல்லுப்பள்ளி புத்து கோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் இவருக்கு சிவகங்கை மாவட்டம் குறிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற பெண்ணுடன் 13 வருடங்களுக்கு முன்பு… Read More »மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்

தினமணி  பத்திரிகையின் தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர்  எஸ். தேனாரமுதன் ,  உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் இன்று  அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு  பத்திரிகயைாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள்… Read More »பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்

வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதோடு நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து… Read More »வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

மதுரை முத்து சிலை திறப்பு: மு.க. அழகிரி மகிழ்ச்சி

தமிழ்நாட்டில்  சென்னைக்கு  அடுத்ததாக இரண்டாவதாக உருவான மாநகராட்சி  மதுரை. 1971 மே 1ம் தேதி இந்த  மாநகராட்சி உருவானது. இதன் முதல் மேயர் மதுரை முத்து, நகராட்சி தலைவராக இருந்த அவர் அப்படியே மேயராக… Read More »மதுரை முத்து சிலை திறப்பு: மு.க. அழகிரி மகிழ்ச்சி

error: Content is protected !!