Skip to content

May 2025

தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சாவூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் – அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்… Read More »தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

10ம் வகுப்பில் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த முடிவுகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: தேர்வெழுதிய  மாணவர்கள் 4, 36, 120, தேர்வெழுதிய  மாணவிகள்… Read More »10ம் வகுப்பில் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழ்நாட்டில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28 முதல் , ஏப்ரல்  15 வரை நடந்தது. சுமார் 9.13  லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியிடப்படும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nபுதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில்  கடந்த வாரம்  இரு சமூகத்தினர் இடையே  மோதல் ஏற்பட்டது. அப்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதாகவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை… Read More »வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை  முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார்.  இன்று (  வெள்ளிக்கிழமை )  காலை முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.… Read More »உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

விழா மேடைக்கு வர முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் நேரில் சென்று வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More »தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

கோவையில் கடுமையான போதையில் கல்லூரி மாணவர்களை சக நண்பர்களே போதை ஊசி செலுத்தி கொலை செய்து வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வெள்ளலூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேருந்து நிலைய கட்டடம்… Read More »போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

நேற்று வாக்குவாதம்-இன்று சமாதானம்… ஜிபி முத்து தெரு பிரச்னை

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிக்பாஸ் பிரபலமான ஜி.பி.முத்து . இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை… Read More »நேற்று வாக்குவாதம்-இன்று சமாதானம்… ஜிபி முத்து தெரு பிரச்னை

போக்சோவில் கைதான நபருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம் பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி சேங்கல், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற போது அப்பள்ளியில் பணிபுரிந்த தமிழ்… Read More »போக்சோவில் கைதான நபருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

டூவீலர் மோதி மனைவி கண்முன்னே கணவன் சாவு- வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

பர்சை திருட முயன்ற வாலிபர் கைது திருச்சி, மலைக்கோட்டை, மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (57) இவர் நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் குளிக்க வந்தார். அப்போது அவரது செல்போன் மற்றும் உடமைகளை படித்துறையில் வைத்துவிட்டு… Read More »டூவீலர் மோதி மனைவி கண்முன்னே கணவன் சாவு- வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

error: Content is protected !!