Skip to content

May 2025

காதர்மொகிதீன் ஐயூஎம்எல் தலைவராக 3வது முறை தேர்வு, முதல்வர் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய  தலைவராக 3வது முறையாக திருச்சி  காதர்மொகிதீன்  தேர்வாகி உள்ளார்.  அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  X தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:… Read More »காதர்மொகிதீன் ஐயூஎம்எல் தலைவராக 3வது முறை தேர்வு, முதல்வர் வாழ்த்து

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில்… Read More »குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற… Read More »வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில்  நேற்று  எதிர்பாராதவிதமாக சூறைக்காற்று வீசியதால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த   வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள்… Read More »சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பிள்ளையார் கோயில் பின்புறம் கிற்றுக் கொட்டாயால் வேயப்பட்டு இருந்த தேங்காய் ,வாழைப்பழம் கடை, இலை கடை பலகார கடை என 11 கடைகள் நேற்றைய முன்தினம் இரவு கடைகளுக்கு… Read More »தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

என் வாழ்க்கையில் ஔியாக வந்தவர் கெனிஷா… நடிகர் ரவி மோகன்

என் வாழ்க்கையின் துணையாக கெனிஷா இருக்கிறார். அவர் தான் என் வாழ்வில் ஔியை கொண்டு வந்தார். நான் கண்ணீர், ரத்தம் என துடித்துக்கொண்டிருந்த போது, என் துன்பங்களில் இருந்து மீட்டவர் கெனிஷா பிரான்சிஸ். என்… Read More »என் வாழ்க்கையில் ஔியாக வந்தவர் கெனிஷா… நடிகர் ரவி மோகன்

குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் குரூப்2 மெயின் தேர்வு நடந்தது. 536 பணியிடங்களை நிரப்புதற்காக நடந்த இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  இது போல குரூப் 1 ல்… Read More »குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை  அடுத்த  குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக  கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு உள்ள… Read More »குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

https://youtu.be/Nc7GLETLSow?si=irWcZW_G9JR0YLO1தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு… Read More »ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

திருச்சியில் 17ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருச்சியில் 11 கே.வி. E.B.ரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 17.05.2025 (சனிக்கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மதியம்… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

error: Content is protected !!