Skip to content

May 2025

அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில்   மக்களுடன் முதல்வர்  மூன்றாம்  கட்ட சிறப்பு முகாம்   இன்று நடந்தது.  இதனை  அமைச்சர்கள் சிவசங்கர்,  சி.வி. கணேசன்  தொடங்கி வைத்து  2,204… Read More »அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

உதகை மலர் கண்காட்சி…மலர் சிம்மாசனத்தில் முதல்வர் ஸ்டாலின்

https://youtu.be/8Mo-Kxt5Yfs?si=KakCM7LBWicxvwHwநீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று முதல் மே 25ஆம் தேதி வரை (11 நாள்கள்) மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 7… Read More »உதகை மலர் கண்காட்சி…மலர் சிம்மாசனத்தில் முதல்வர் ஸ்டாலின்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

திருச்சி டிஐஜி வழக்கு.. சீமான் இன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnநாம தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து  தரக்குறைவாக  விமர்சனம் செய்ததை கண்டித்து  டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு… Read More »திருச்சி டிஐஜி வழக்கு.. சீமான் இன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை

பலுசிஸ்தான் தனி நாடாக பிரகடனம்

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnபாகிஸ்தானின்  மேற்கு பகுதியில்  உள்ளது  பலுசிஸ்தான் மாகாணம்.  இது பாகிஸ்தானின்  பெரிய(44 சதவீத பரப்பு) மாநிலம்.  இங்குள்ள  மக்கள்  பலூச்  எனப்படுகிறார்கள். இந்த மாநிலத்துக்கு பாகிஸ்தான் எந்தவித வளர்ச்சி பணிகளையும் செய்வதில்லை. அதே நேரத்தில்… Read More »பலுசிஸ்தான் தனி நாடாக பிரகடனம்

கோவையில் ஜூன் 10ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை…

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnகோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி”… Read More »கோவையில் ஜூன் 10ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை…

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம்  தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த , ‘ஆபரேஷன் சிந்துார்’ தொடர்பான செய்திகளை  பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தவர்களில் ஒருவர்  கர்னல் சோபியா குரேஷி,  அவர் குஜராத்தை சேர்ந்தவர். இவரது கணவரும் ராணுவத்தில் இருக்கிறார்.… Read More »ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி….பெரும் சோகம்

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சுரிளிச்சாமி என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி… Read More »அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி….பெரும் சோகம்

மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்  இந்தியா-மியான்மர் எல்லையில் தேடுதல் வேட்டை நடத்தினர். “இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சந்தெல் மாவட்டத்தின் கெங்ஜாய் தாலுகாவின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய போராளிகளின்… Read More »மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

error: Content is protected !!