Skip to content

May 2025

நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம்   அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு  ஆபரேசன்  சிந்தூரில் ஈடுபட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்  பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு… Read More »நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின் பெரும்பகுதி மழை பெறுகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.வழக்கமாக மே 4வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு  பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே… Read More »தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது

பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  9 குற்றவாளிகளுக்கு  இன்று  சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு  தமிழ்நாடே வரவேற்பு  தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலி்ன்  கூறியிருப்பதாவது: அதிமுக நிர்வாகி… Read More »பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

மகன் வீட்டிற்கு சென்ற தாய் மாயம்… வாலிபர் தற்கொலை- திருச்சி க்ரைம்..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87மகன் வீட்டிற்குச் சென்ற தாய் திடீர் மாயம்..  திருச்சி, புத்தூர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி அனுஸ்யா (58), சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து இளைய மகன் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. மீண்டும்… Read More »மகன் வீட்டிற்கு சென்ற தாய் மாயம்… வாலிபர் தற்கொலை- திருச்சி க்ரைம்..

புதிய பாலம் கட்ட… மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடிப்பு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கடந்தாண்டு மார்ச் மாதம் மலைக்கோட்டை மாரிஸ் மேம்பாலத்தை பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க இந்த வழியிலான போக்குவரத்து முடக்கப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமானப் பணிகள் மந்தமாகவே காணப்பட்டன. மாநகராட்சி… Read More »புதிய பாலம் கட்ட… மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடிப்பு

திருச்சி மத்திய சிறையில் மூச்சுதிணறி கைதி சாவு…

அரியலூர் மாவட்டம், இனாம் மாத்தூர், பார்பனசேரியை சேர்ந்தவர் மரியா சூசை (71). இவர் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏப்.3-ந் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று… Read More »திருச்சி மத்திய சிறையில் மூச்சுதிணறி கைதி சாவு…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சாகும்வரை சிறை- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதிபதி நந்தினி தேவி தலைமையிலான அமர்வு அனைவரும் குற்றவாளிகள் என இன்று… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சாகும்வரை சிறை- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி விசிட்..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி. ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். எல்லையில் விமானப்படை வீரர்களுடன் உரையடினார் பிரதமர்; ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கியதாக  … Read More »ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி விசிட்..

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஏமாற்றியும், கடத்தியும்   பண்ணை வீடுகளுக்கு  கொண்டு   வந்து  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங்… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை

error: Content is protected !!