Skip to content

May 2025

அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து… Read More »அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் மூன்று இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காவல் நிலையம் அருகே, வெங்கமேடு, அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை… Read More »கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

காரில் திடீர் தீ-5 பேர் படுகாயம்-பெரம்பலூரில் அதிர்ச்சி

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் பெண்கள் உள்பட 5 பேர் காரில் இருந்தனர். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால், காரில் பயணித்தவர்கள் அலறினர். பின்னர்,… Read More »காரில் திடீர் தீ-5 பேர் படுகாயம்-பெரம்பலூரில் அதிர்ச்சி

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள்… திருச்சி வடக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு இன்று  திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று திருவங்கத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளரும் முன்னாள்… Read More »எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள்… திருச்சி வடக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

இலங்கை வாலிபர் தற்கொலை… கண்டக்டரின் மனைவி மாயம்…. திருச்சி க்ரைம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஇலங்கை வாலிபர்  தற்கொலை… திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் ஜெயசீலன் (வயது 29) பந்தல் தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் இந்த நிலையில் கடந்த நான்கு… Read More »இலங்கை வாலிபர் தற்கொலை… கண்டக்டரின் மனைவி மாயம்…. திருச்சி க்ரைம்

திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bமுற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக… Read More »திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்… Read More »துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பட்டுக்கோட்டை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி…

பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் கிராம பகுதியை சேர்ந்த தம்பி ஐயா மனைவி ரங்கநாயகி வயது என்பது இவர் பள்ளிகொண்டான் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக செல்லும் பொழுது… Read More »பட்டுக்கோட்டை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி…

ஜார்ஜியாவில் நடன போட்டி- தங்க பதக்கம் வென்ற திருச்சி மாணவிகள்- கலெக்டர் பாராட்டு…

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமி சார்பில் கடந்த 1 தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி என்ற… Read More »ஜார்ஜியாவில் நடன போட்டி- தங்க பதக்கம் வென்ற திருச்சி மாணவிகள்- கலெக்டர் பாராட்டு…

புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

புளோரன்ஸ்  நைட்டிங்கேல்  என்ற   பிரிட்டிஷ் செவிலியர்1820ல் இதே நாளில்  பிறந்தார்.  இவர் சமூக சீர்திருத்தவாதி மற்றும்  நவீன நர்சிங் நிறுவனராகவும் போற்றப்படுகிறார். அவரது பிறந்த  தினத்தை உலகம் முழுவதும்  செவிலியர் தினமாக இன்று கொண்டாடுகிறார்கள்.… Read More »புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

error: Content is protected !!