Skip to content

May 2025

எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

டில்லியில் முப்படை உயர் அதிகாரிகள் இன்று செய்தியார்கள் சந்திப்பில் கூறியதாவது…  உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம். பாக் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலும்… Read More »எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்… ராமதாஸ் கடும் எச்சரிக்கை..

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி… Read More »ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்… ராமதாஸ் கடும் எச்சரிக்கை..

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்… ரஜினி பேச்சு!

 ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ என்ற… Read More »வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்… ரஜினி பேச்சு!

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி,… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட கட்டிட… Read More »கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கக்கோரி … தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

கட்டுமான துறைக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலைகளை கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாநிலம்… Read More »கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கக்கோரி … தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை… Read More »சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

பொள்ளாச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் அலட்சியம்-கூலித்தொழிலாளி புகார் மனு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியப் போக்கு கூலி தொழிலாளி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மனு பொள்ளாச்சி-மே-12 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மரப்பேட்டை பகுதியில் வசிக்கும் சுமைதூக்கும் தொழிலாளி நாகராஜ் என்பவர்… Read More »பொள்ளாச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் அலட்சியம்-கூலித்தொழிலாளி புகார் மனு

15ம் தேதி ஊட்டி மலர்கண்காட்சி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க 5 நாட்கள்  பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று ஊட்டி சென்றார். இதற்காக சென்னையில் இருந்து  விமானம் மூலம் காலை 11 மணிக்கு கோவை  வந்த முதல்வருக்கு விமான… Read More »15ம் தேதி ஊட்டி மலர்கண்காட்சி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொள்ளிடம் ஆற்றுக்குள் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றில் நடு திட்டில் உள்ளது.இக்கிராமத்திற்க்கும் அழகிய மணவாளன் கிராமத்திற்கும் இடையே உள்ள ஆற்று பகுதியில் இன்று காலை திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கிய சத்தத்தை கேட்டு அப்பகுதி… Read More »கொள்ளிடம் ஆற்றுக்குள் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- பரபரப்பு

error: Content is protected !!