Skip to content

May 2025

மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரி- அனைத்து முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை

அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவல்களை கூறி தமிழ்நாட்டில் மத கலவரத்தை… Read More »மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரி- அனைத்து முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை

ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்… ஜெயம் ரவி குறித்து மனைவி ஆர்த்தி அறிக்கை..

நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில், இது தொடர்பாக அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி… Read More »ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்… ஜெயம் ரவி குறித்து மனைவி ஆர்த்தி அறிக்கை..

பாக். தாக்குதல் : காஷ்மீா் அதிகாரி உள்பட 5 பேர் பலி

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அரசு அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். மேலும் 2 அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக்… Read More »பாக். தாக்குதல் : காஷ்மீா் அதிகாரி உள்பட 5 பேர் பலி

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா..

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 73 ஆம் ஆண்டு… Read More »திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா..

வெல்லட்டும் இந்தியா

இந்தியாவுக்கே எடுத்துகாட்டாக  சென்னையில் முதல்வர்  பேரணி 1949ம் ஆண்டு  செப்டம்பர் 17ம் தேதி தொடங்கப்பட்டது திமுக.  இந்த கட்சி தொடங்கப்பட்டபோது அது தேர்தலில் போட்டியிட வேண்டும், ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற  என்ற எண்ணத்தில் தொடங்கப்படவில்லை. … Read More »வெல்லட்டும் இந்தியா

ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும்… Read More »ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாதுகாப்பு படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத… Read More »எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

24 மணி நேரமும் கடைகள்-நிறுவனங்கள் திறந்திருக்க …. தமிழக அரசு அனுமதி…

24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்… Read More »24 மணி நேரமும் கடைகள்-நிறுவனங்கள் திறந்திருக்க …. தமிழக அரசு அனுமதி…

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு

இந்தியா, பாகிஸ்தான்  இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக  நேற்று  முதல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 74 போட்டிகள் நடத்த வேண்டிய நிலையில் நேற்று 58வது போட்டி நடத்தப்பட்டது. இன்னும் 16 போட்டிகள்… Read More »ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு

திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQநடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீநிதி என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 3 பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறும் மற்ற மூன்று பாடங்களில் தலா… Read More »திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

error: Content is protected !!