Skip to content

May 2025

நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய முதல்வர்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி அரசு மாதிரி பள்ளி புதிய கட்டடத்திறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார் 2021 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி பத்து மாவட்டங்களில்… Read More »துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய முதல்வர்

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர்.  இந்த… Read More »பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை

பிளஸ்2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு  எழுதிய 289 மாணவ, மாணவிகளும்ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி… Read More »பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை

பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பாராட்டி… Read More »பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2,பயின்ற மாணவி எஸ். பிரித்திகா 544/600 பெற்று பள்ளி அளவில் முதலிடமும் தாவரவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்குப்… Read More »தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

தர்மசாலா ஐபிஎல் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 11ம் தேதி  இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில்  மும்பை,  பஞ்சாப் அணிகளுக்கான ஐபிஎல் போட்டி நடக்க இருந்தது.   தற்போது தர்மசாலா விமான… Read More »தர்மசாலா ஐபிஎல் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி தேர்வு….

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்… Read More »+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி தேர்வு….

”டூரிஸ்ட்ஃபேமிலி” படத்திற்கு நல்லவரவேற்பு…பிரபலங்கள் பாராட்டு….

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.… Read More »”டூரிஸ்ட்ஃபேமிலி” படத்திற்கு நல்லவரவேற்பு…பிரபலங்கள் பாராட்டு….

ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாநிலத்தில் இரண்டாம் இடம். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி குழவடையான் கோகிலாம்பாள் பள்ளியில் பயிலும் தா.பழூர் கீழமைக்கேல்பட்டி பகுதியை சேர்ந்த அமலன்ஆண்டோ என்ற மாணவன் மாநில அளவில் இரண்டாம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

error: Content is protected !!