Skip to content

May 2025

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்: மாலையில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள்  பயணமாக இன்று காலை  11.30 மணி அளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்: மாலையில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

திமுக பொதுச்செயலாளரும்,  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இலாகா மாற்றப்பட்டுள்ளது.  அவரிடம் இருந்த  கனிமவளத்துறை  மற்றும் சுரங்கத்துறை  அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அதுபோல ரகுபதியிடம் இருந்த  சட்டத்துறை  துரைமுருகனுக்கு மாற்றப்பட்டது.  துரைமுருகனுக்கு  நீர்வளத்துறையுடன்  சட்டத்துறை கூடுதலாக… Read More »அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் .29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன்… Read More »மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

கோவை.. பிளாஸ்டிக் கவரில் சிக்கிய நாகப்பாம்பு தலை…

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கோவை ரயில் நிலையத்தில் 9 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு – தலையில் கவரில் சிக்கிக் கொண்டு தவிப்பு – சிறிது நேரத்தில் போராட்டத்திற்கு பின் தானாக மீண்டு சென்றது செல்போன் வீடியோ… Read More »கோவை.. பிளாஸ்டிக் கவரில் சிக்கிய நாகப்பாம்பு தலை…

காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_இந்திய ராணுவம் நேற்று அதிகாலை  பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாமில்  தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு  பாகிஸ்தான்  காஷ்மீர்… Read More »காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_இந்திய ராணுவம் நேற்று  நடத்திய அதிரடி தாக்குதலில்  பாகிஸ்தான் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில்  இன்று காலை  பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூர் விமான  நிலையம்  அருகே அடுத்தடுத்து 3 முறை குண்டு… Read More »பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

ரயில் மீது கல்வீச்சு…. கோவையில் 5 இளைஞர்கள் கைது..

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கோவை, பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் அருகே சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பொழுது அங்கு இருந்த சில இளைஞர்கள் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.… Read More »ரயில் மீது கல்வீச்சு…. கோவையில் 5 இளைஞர்கள் கைது..

கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கரூர் மாவட்டத்தில் … Read More »கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அப்போது குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது மாணவர் தனது தெரு… Read More »கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த  படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி.  இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.… Read More »பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

error: Content is protected !!