Skip to content

May 2025

Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_+ 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்… Read More »Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்

கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் போட்டுக் கொடுத்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது – கரூர் நகர காவல் நிலையத்தில்… Read More »கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

ஆபரேசன் சிந்தூர் ….. பெண் அதிகாரிகள் எச்சரிக்கை, பாகிஸ்தான் பீதி

 2025 ஆகஸ்ட் 7ம் தேதி  நள்ளிரவு உலகமே அயர்ந்து தூங்கி கொண்டிருந்தது.  அதே நேரம்   பாகிஸ்தானில் முகாமிட்டு நாசவேலைகளை செய்து வந்த  தீவிரவாதிகளின்  தூக்கத்தை தொலைத்தது இந்திய ராணுவம்.   ஆம்…….. நள்ளிரவு  1 மணிக்கு… Read More »ஆபரேசன் சிந்தூர் ….. பெண் அதிகாரிகள் எச்சரிக்கை, பாகிஸ்தான் பீதி

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது.   சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.  இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம்  பிடித்துள்ளது. 98.82 % பேர் தேர்ச்சி… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

சென்னை வண்டலூர் அருகே பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஊரப்பாக்கம்… Read More »ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

சென்னை, பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.. பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.. பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை

கோவை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்களுக்கு பழங்கள் வழங்கிய ஜமாத் நிர்வாகிகள்..

கோவை கரும்பு கடை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் அக்னிசட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி வரவேற்று பல வகைகளான ஆப்பிள் திராட்சை நேந்திரம்… Read More »கோவை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்களுக்கு பழங்கள் வழங்கிய ஜமாத் நிர்வாகிகள்..

மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்… கணவன் 2 குழந்தைகளுடன் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம்   கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த   சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9) மற்றும் மனைவி மஞ்சு ஆகியோருடன் மல்காபூர்… Read More »மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்… கணவன் 2 குழந்தைகளுடன் தற்கொலை

போராளியின் போர் தொடங்கியது…” ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ரஜினி பதிவு..

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை… Read More »போராளியின் போர் தொடங்கியது…” ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ரஜினி பதிவு..

error: Content is protected !!