Skip to content

May 2025

பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் காரணம் என்ன?.. பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ திருமணம் ஆன… Read More »பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஅரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அக்னி வெயில் தொடங்கியுள்ளது. வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

வெடித்து சிதறிய வெஸ்டர்ன் டாய்லெட்… இளைஞர் படுகாயம்

நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு… Read More »வெடித்து சிதறிய வெஸ்டர்ன் டாய்லெட்… இளைஞர் படுகாயம்

சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால்  இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி… Read More »சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா முன்னிட்டு மே 9, கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 12 ஆகிய இரு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ரஞ்ஜீத் சிங்… Read More »தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

அடிக்கடி கண் கலங்குவது ஏன்… நடிகை சமந்தா விளக்கம்..

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக நடிகை சமந்தா கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் முடித்திருந்த சமந்தா சமீபத்தில் அவரை… Read More »அடிக்கடி கண் கலங்குவது ஏன்… நடிகை சமந்தா விளக்கம்..

பணத்துக்காக பாட்டியை கழுத்தறுத்து கொன்ற பேரன்…. கோவையில் சம்பவம்

கோவை, சுந்திராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாமக அவர் அருகில் உள்ள அரச மரத்தடியில் காற்றுவாங்க அமர்ந்து இருப்ததாக தெரிகிறது. இந்த… Read More »பணத்துக்காக பாட்டியை கழுத்தறுத்து கொன்ற பேரன்…. கோவையில் சம்பவம்

ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசினார். அவர் பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான மன நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான்… Read More »ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரிக்கை

கோவை, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரிடம் இன்று காலை கோவை அனைத்து இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணன் தலைமையில்… Read More »மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரிக்கை

error: Content is protected !!